சிவகுமார்

சிவகுமார் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகில் உள்ள கலங்கல் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார். மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், கம்ப இராமாயணம் சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.[3]

சிவகுமார் பழனிச்சாமி
பிறப்புராக்கையா.கவுண்டர் பழநிச்சாமி [1]
27 அக்டோபர் 1941 (1941-10-27)[2]
காசிகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா
வாழ்க்கைத்
துணை
இலட்சுமி சிவகுமார்
பிள்ளைகள்சூர்யா, கார்த்தி மற்றும் பிருந்தா

திரைப்பட நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

நடித்துள்ள படங்கள்


தொலைக்காட்சித் தொடர்கள்

  • ௭த்தனை மனிதர்கள் (1997)
  • சித்தி (1999-2001)
  • அண்ணாமலை (2002-2005)

நூல்கள்

  • இது ராஜபாட்டை அல்ல
  • கம்பன் என் காதலன்
  • டைரி(1945-1975)
  • தமிழ் சினிமாவில் தமிழ்

கம்பராமாயண சொற்பொழிவு

கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன..[3]

ஆதாரங்கள்

  1. Error on call to Template:Cite interview: Parameter subject (or last) must be specified Retrieved on 21 சூன் 2019.
  2. Rao, Subha J (1 February 2011). "Memories of Madras Shades of a bygone era". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/life-and-style/metroplus/article1145813.ece.
  3. http://www.maalaisudar.com/newsindex.php?id=27241%20&%20section=22

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.