சாம்பாய் மாவட்டம்
சாம்பாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது. இதன் தலைநகரமாக சாம்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]
சாம்பாய் மாவட்டம் Champhai | |
---|---|
![]() சாம்பாய்மாவட்டத்தின் இடஅமைவு மிசோரம் | |
மாநிலம் | மிசோரம், இந்தியா |
தலைமையகம் | சம்பாய் |
பரப்பு | 3,185 km2 (1,230 sq mi) |
மக்கட்தொகை | 125,745 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 39/km2 (100/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 38.59 |
படிப்பறிவு | 93.51% |
பாலின விகிதம் | 984 |
மக்களவைத்தொகுதிகள் | மிசோரம் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 5 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அரசியல்
இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சுற்றுலா
இங்கு முர்லன் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.[3] இங்கு லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[3] இங்கு ரிடில் ஏரி அமைந்துள்ளது.
சான்றுகள்
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- Indian Ministry of Forests and Environment. "Protected areas: Mizoram". பார்த்த நாள் September 25, 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.