1515
ஆண்டு 1515 (MDXV) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1515 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1515 MDXV |
திருவள்ளுவர் ஆண்டு | 1546 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2268 |
அர்மீனிய நாட்காட்டி | 964 ԹՎ ՋԿԴ |
சீன நாட்காட்டி | 4211-4212 |
எபிரேய நாட்காட்டி | 5274-5275 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1570-1571 1437-1438 4616-4617 |
இரானிய நாட்காட்டி | 893-894 |
இசுலாமிய நாட்காட்டி | 920 – 921 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 12 (永正12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1765 |
யூலியன் நாட்காட்டி | 1515 MDXV |
கொரியன் நாட்காட்டி | 3848 |
நிகழ்வுகள்
- சனவரி 25 - முதலாம் பிரான்சிசு பிரெஞ்சு மன்னராக முடிசூடினார்.
- சூலை 22 - வியென்னாவில் இரண்டு அரச் திருமணங்கள் இடம்பெற்றன. அங்கேரி மன்னர் இரண்டாம் விளாதிசுலாசின் ஒரே மகன் லூயி, புனித ரோமப் பேரரசன் முதலாம் மாக்சிமீலியனின் பேர்த்தியான ஆத்திரியாவின் மேரியை மணம் முடித்தான். மேரியின் தம்பி முதலாம் பெர்டினாண்டு இரண்டாம் விளாதிசுலாசின் மகள் அன்னாவை உடன்பாடு ஒன்றின் பேரில் மணம் புரிந்தான்.
- ஆகத்து 25 - டியேகோ விலாசுக்கெசு டெ குவெல்லார் அவானா நகரைக் கண்டுபிடித்தார்.
- நவம்பர் 15 - தாமஸ் வோல்சி கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.
- டிசம்பர் 24 - தாமஸ் வோல்சி இங்கிலாந்தின் உயராட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
- டியூரரின் காண்டாமிருகம் மரச்சிற்பம் உருவாக்கப்பட்டது.
பிறப்புகள்
- மார்ச் 28 - அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (இ. 1582)
- மே 18 - கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ், இத்தாலியப் புனிதர் (இ. 1587)
- சூலை 21 - பிலிப்பு நேரி, இத்தாலிய ரோமன் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595)
- கோவிந்த தீட்சிதர், தஞ்சை நாயக்க அரசர்களின் ஆசான், ஆலோசகர் (இ. 1635)
இறப்புகள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.