1500கள்
1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1470கள் 1480கள் 1490கள் - 1500கள் - 1510கள் 1520கள் 1530கள் |
ஆண்டுகள்: | 1500 1501 1502 1503 1504 1505 1506 1507 1508 1509 |
நிகழ்வுகள்
- போத்துக்கீசர் டொன் லொரென்சோ டி அல்மெயிடா தலைமையில் இலங்கை வந்தடைந்தனர்.
- லியனார்டோ டா வின்சி மோனா லீசா ஓவியத்தை வரைந்தார்.[1]
- தற்போதைய மெக்சிக்கோ வளைகுடாவை ஸ்பானியர்கள் அடைந்தனர்.
- போர்த்துக்கல் நாடுகாண் பயணி பேட்ரோ ஆல்வரஸ் கப்ரால் பிரேசில் நாட்டைக் கண்டுபிடித்து அதனை போர்த்துக்கலின் நாடாகா அறிவித்தார்.
துளுவ மன்னர்கள்
- துளுவ நரச நாயக்கன்: 1491-1503
- வீரநரசிம்ம ராயன்: 1503-1509
- கிருஷ்ணதேவராயன்: 1509-1529
மேற்கோள்கள்
- "It was painted sometime between 1503 and 1506, when Leonardo was living in Florence, and it now hangs in the Louvre, in Paris, where it remains an object of pilgrimage in the 21st century.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (8-4-2015). பார்த்த நாள் 16 செப்டம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.