1530கள்
1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1500கள் 1510கள் 1520கள் - 1530கள் - 1540கள் 1550கள் 1560கள் |
ஆண்டுகள்: | 1530 1531 1532 1533 1534 1535 1536 1537 1538 1539 |
நிகழ்வுகள்
ஐரோப்பா
- எட்டாம் ஹென்றி ஆங்கிலத் திருச்சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.[1]
- டென்மார்க் மற்றும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் அறிமுகமானது.
தென் அமெரிக்கா
- ஸ்பானியர்கள் பெரு நாட்டைக் கைப்பற்றினர்.
- பிரேசில் நாட்டில் குடியேற்றம் ஆரம்பமானது.[2]
இறப்புகள்
- 1536 - இலங்கையின் முதலாவது ஆயர் ஜொவாவோ மொன்டெய்ரோ கொழும்பில் இறந்தார்.
மேற்கோள்கள்
- Everett, Jason M., தொகுப்பாசிரியர் (2006). "1539". The People's Chronology. Thomson Gale.
- "The Press in Colonial America" (PDF). A Publisher’s History of American Magazines — Background and Beginnings. பார்த்த நாள் 2013-08-22.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.