மாநில நெடுஞ்சாலை 5 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 5 அல்லது எஸ்.எச்-5 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காடு என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம் என்ற இடத்தையும் இணைக்கும் ஆற்காடு-திண்டிவனம் சாலை ஆகும். இதன் நீளம் 94.6 கிலோமீட்டர்கள்[1].


5
மாநில நெடுஞ்சாலை 5
வழித்தட தகவல்கள்
நீளம்:94.6 km (58.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஆற்காடு, வேலூர்
To: திண்டிவனம், விழுப்புரம்
Location
States:தமிழ்நாடு: 94.6 km (58.8 mi)
Districts:வேலூர்-21.6 km (13.4 mi)
திருவண்ணாமலை-60.4 km (37.5 mi)
விழுப்புரம்-12.6 km (7.8 mi).
Highway system
மா.நெ. 4Aமா.நெ. 6

மாவட்டங்கள்

இது 3 மாவட்டங்களினை இணைக்கிறது:

  1. வேலூர் மாவட்டம்: 21.6 கி.மீ.
  2. திருவண்ணாமலை மாவட்டம்: 60.4 கி.மீ.
  3. விழுப்புரம் மாவட்டம்: 12.6 கி.மீ.

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 94.6 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.