மாநில நெடுஞ்சாலை 19A (தமிழ்நாடு)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 19A அல்லது எஸ்.எச்-19A (SH-19A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் விசயமங்கலம் பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
![]() 19A
| ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 25.2 km (15.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருப்பூர், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு | |||
To: | விசயமங்கலம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு | |||
Location | ||||
States: | தமிழ்நாடு: 25.2 km (15.7 mi) | |||
Districts: | திருப்பூர் மாவட்டம்:22.8 km (14.2 mi), ஈரோடு மாவட்டம்:2.4 km (1.5 mi) | |||
Highway system | ||||
|
மாவட்டம்
இந்த சாலை இருப்பது 2 மாவட்டங்களில் ஆகும்:
- திருப்பூர் மாவட்டம்: 22.8 கி.மீ.
- ஈரோடு மாவட்டம்: 2.4 கி.மீ.
மொத்தத் தூரம்
இதன் நீளம் மொத்தம் 25.2 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.