விசயவாடாப் போர்

விசயவாடாப் போர் 1068 இல் வீரராஜேந்திர சோழன் கீழான சோழர் படைக்கும், தற்போதைய ஆந்திராப் பிரதேசத்திலுள்ள விசயவாடா நகருக்கு அண்மையில் ஏழாம் விஜயதித்தியனர்ல வழிநடத்தப்பட்ட மேலைச் சாளுக்கியர் படைக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரின் டூலம் சோழர் வெங்கியை மீழவும் பெற்றுக் கொண்டனர்.

விசயவாடாப் போர்
சாளுக்கியர்-சோழர் போர் பகுதி
நாள் 1068
இடம் விசயவாடா
  • சோழர் வெற்றி
  • ஏழாம் விஜயதித்திய கீழைச் சாளுக்கியர் ஆட்சியாளராக முடிசூடிக் கொள்ளல்
பிரிவினர்
மேலைச் சாளுக்கியர் சோழப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
ஏழாம் விஜயதித்திய, ஜனனாத, ராஜமயன் வீரராஜேந்திர சோழன்
பலம்
தெரியாது தெரியாது

உசாத்துணை

    உசாத்துணை நூல்கள்

    • K. A. Nilakanta Sastri (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.