மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] மானூர் வட்டத்தில் உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ளது.
மேலநீலிதநல்லூர் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 9°06′28″N 77°35′55″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
வட்டம் | சங்கரன்கோயில் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள்தொகை பரம்பல்
மொத்த மக்கள்தொகை 95,104 ஆகும். அதில் ஆண்கள் 47,038; பெண்கள் 48,066 ஆவார்.[4]
ஊராட்சி மன்றங்கள்
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்;[5]
- அச்சம்பட்டி
- சின்னகோவிலாங்குளம்
- தேவர்குளம்
- எச்சந்தா
- இலந்தைக்குளம்
- கீழநீலிதநல்லூர்
- கோ. மருதப்பபுரம்
- குலசேகரமங்கலம்
- குருக்கல்பட்டி
- மேலநீலிதநல்லூர்
- மேல இலந்தைக்குளம்
- மூவிருந்தாளி
- நடுவக்குறிச்சி மேஜர்
- நடுவக்குறிச்சி மைனர்
- நரிக்குடி
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- 2011 Census of Thirunelveli District
- மேலநீதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.