பாமயன்
பாமயன் நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேசபுரம் ஊரைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை விஞ்ஞானியாவார்.
கல்வி
எம்.ஏ. சமூகவியல், இதழியல் பட்டயப்படிப்பு படித்துள்ளார்[1].
புத்தகங்கள்
- இவர் எழுதிய வேளாண் இறையாண்மை என்னும் நூலின் முதற் பதிப்பு தமிழினி பதிப்பகத்தினரால் 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது[2].
பிற நூல்கள்[3]
- அள்ளித் தரும் நிலம் - தற்சார்பு வேளாண்மைக்கான கையேடு (2008, அடிசில் (பனுவல்) சோலை)
- அணுக்குண்டும் அவரை விதைகளும் (2008, தமிழினி பதிப்பகம்)
- நியாய வணிகம் (2003, அமைதி அறக்கட்டளை)
- தாணுமாலயன் ஆலயம் (2008, தமிழினி பதிப்பகம்)
மேற்கோள்கள்
- "பொங்கல் சிறப்பு நேர்காணல்: இயற்கை வேளாண் விஞ்ஞானி பாமயன்". சிறகு.கொம். சனவரி 17, 2015. http://siragu.com/?p=16210. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015.
- "பாமயன் அவர்களின் புத்தகங்கள்". விருபா தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு. பார்த்த நாள் 16 ஆகத்து 2015.
- "au:பாமயன்". பார்த்த நாள் 16 ஆகத்து 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.