நல்லூர் (கன்னியாகுமரி)
நல்லூர் (ஆங்கிலம்: NALLUR), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
நல்லூர் | |
— நகரம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
பேரூராட்சி தலைவர் | = |
மக்கள் தொகை • அடர்த்தி |
17,989 (2011) • 2,068/km2 (5,356/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.70 சதுர கிலோமீட்டர்கள் (3.36 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/nalloor/nalloor |
அமைவிடம்
கன்னியாகுமரியிலிருந்து 27 கிமீ தொலைவில் அமைந்த நல்லூருக்கு கிழக்கில் அரை கிமீ தொலைவில் மார்த்தாண்டம், மேற்கில் குழித்துறை 1 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8.70 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5186 வீடுகளும், 17989 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- நல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
- நல்லூர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- Nalloor Population Census 2011
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.