தேங்காய்ப்பால்
தேங்காயை இரண்டாக உடைத்து அதன் உள்ளே காணப்படும் பருப்பைத் துருவி பெறப்படும் தேங்காய்ப்பூவை நீரிட்டுப் பிழிந்து பெறப்படும் வெள்ளைநிறப் பாலே தேங்காய்ப்பால் எனப்படும்.[1]
பகுதி | வெப்ப வலயப் பகுதி |
---|---|
முக்கிய சேர்பொருட்கள் | தேங்காய் |
![]() ![]() |
இதுவே இன்றைய காலகட்டத்தில் இலங்கை, இந்தியா மற்றும் மேலை நாட்டு மக்களின் சமையலில் முக்கிய இடம் பெறுகிறது. குழம்பு, சொதி, சுண்டல், சம்பல், சட்னி மற்றும் சாம்பார் போன்ற உணவு வகைகளைச் செய்வதற்கு தேங்காய்ப்பால் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
- "Coconut milk". Philippine Coconut Authority (2014). பார்த்த நாள் 22 September 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.