செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்
வேதபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
தேவாரம் பாடல் பெற்ற செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவோத்தூர், திருஓத்தூர் |
பெயர்: | செய்யாறு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | செய்யாறு |
மாவட்டம்: | திருவண்ணாமலை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வேதபுரீசுவரர், வேதநாதர் |
தாயார்: | இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை |
தல விருட்சம்: | பனைமரம் |
தீர்த்தம்: | மானச தீர்த்தம், கல்யாண கோடி |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
இறைவன், இறைவி
இத்தலத்தின் மூலவர் வேதபுரீசுவரர், தாயார் இளமுலையம்பிகை. இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரமாகும்.
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.