திக்குறிசி சுகுமாரன்
திக்குறிசி சுகுமாரன் நாயர், மலையாள இயக்குனரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மசிறீ விருதினைப் பெற்றார். எழுநூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார்.
திக்குறிசி சுகுமாரன் நாயர் | |
---|---|
இயற் பெயர் | சுகுமாரன் நாயர் |
பிறப்பு | அக்டோபர் 16, 1916 திக்குறிசி, திருவிதாங்கூர்(இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாடு), இந்தியா |
இறப்பு | மார்ச்சு 11, 1997 80) திருவனந்தபுரம், கேரளம் | (அகவை
தொழில் | நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் |
நடிப்புக் காலம் | 47 |
துணைவர் | சரோஜினி குஞ்சம்மா, அம்பலப்புழை மீனாட்சி அம்மை, கே. சுலோசன தேவி |
பிள்ளைகள் | சியாமள தேவி, கீதாம்பிகை, ராஜஹம்சன், கனகஸ்ரீ |
பெற்றோர் | மம்கத் சி. கோவிந்த பிள்ளை, லட்சுமி அம்மை |
பாதிக்கப்பட்டவர்கள் | மலையாளத் திரைப்படத்துறை |
இணையத்தளம் | http://www.thikkurissy.com |
விருதுகள்
இவர் ஏறத்தாழ 250 விருதுகளை வென்றார்.[1] திக்குறிசிக்க் லபிச்ச அவார்டுகள்
திரைப்படங்கள்
இயக்கியவை
- உர்வசி பாரதி (1973)
- அச்சன்றெ பார்ய (1971)
- பளுங்கு பாத்ரம் (1970)
- சரஸ்வதி (1970)
- நர்ஸ் (1969)
- பூஜாபுஷ்பம் (1969)
- சரியோ தெற்றோ(1953)
நடித்த திரைப்படங்கள்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.