எம். பி. நாச்சிமுத்து

பத்மசிறீ எம். பி. நாச்சிமுத்து முதலியார், 1983-ம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத் தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]

எம். பி. நாச்சிமுத்து முதலியார்
பிறப்புஎம். பி. நாச்சிமுத்து முதலியார்
சென்னிமலை, தமிழ் நாடு
தேசியம்இந்தியன்
கல்விB.A. B.L.,[1]
பணிகைத் தறி
அறியப்படுவது1983-ம் ஆண்டின் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக
சமயம்இந்து
விருதுகள்பத்மசிறீ (1983)

இவருடைய பெயரில், திரு. ஜெ. சுத்தானந்தன் அவர்களால் பொறியியல் தொடங்கினார்.[2]

குறிப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.