எம். பி. நாச்சிமுத்து
பத்மசிறீ எம். பி. நாச்சிமுத்து முதலியார், 1983-ம் ஆண்டு கைத்தறி நெசவுத் துறையில் தம்முடைய சமூக சேவைக்காக பத்மசிறீ விருது பெற்றார். இவர் சென்டெக்ஸ் என்ற சென்னிமலையில் உள்ள கைத் தறி கூட்டுறவு சங்கத்தை தொடங்கினார்.[1]
எம். பி. நாச்சிமுத்து முதலியார் | |
---|---|
பிறப்பு | எம். பி. நாச்சிமுத்து முதலியார் சென்னிமலை, தமிழ் நாடு |
தேசியம் | இந்தியன் |
கல்வி | B.A. B.L.,[1] |
பணி | கைத் தறி |
அறியப்படுவது | 1983-ம் ஆண்டின் சமூக சேவைக்கான பத்மசிறீ விருது பெற்றமைக்காக |
சமயம் | இந்து |
விருதுகள் | பத்மசிறீ (1983) |
இவருடைய பெயரில், திரு. ஜெ. சுத்தானந்தன் அவர்களால் பொறியியல் தொடங்கினார்.[2]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.