தாய்லாந்தில் சோழக் காசுகள்

தாய்லாந்து நாட்டு குவான் லுங் பட் என்ற இடத்தில் சோழர்களின் செப்புக்காசு ஒன்று கிடைத்துளது.[1]

உறுதிப்படுத்திய விதம்

  • சதுர வடிவினதாகிய இக்காசில் புலிச்சின்னம் இருத்தல். யானை, குதிரை போன்ற விலங்குகள் இழுக்கும் ரதம்.
  • இதே காலத்தில் இங்கு கிடைத்துள்ள பட்டையக்கல்லில் பெரும் பதன் கல் (பொற்கொல்லன்) என்ற வாசகத்தில் தமிழ் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளமை.
  • பத்தன் என்று நகை செய்பவர்களை அழைக்கும் தமிழ் சொல் பதன் என்று திரிந்திருக்க வாய்ப்பு.

இதை அனைத்தையும் கொண்டு சண்முகம் என்பவர் இது சோழர்கள் மூன்றாம் நூற்றாண்டு வெளியிட்ட செப்புக்காசுகளில் ஒன்றென உறுதிப்படுத்தினார்.

மேற்கோள்கள்

  1. தமிழ் நாடும் தாய்லாந்தும் தொன்மைத் தொடர்புகள், சண்முகம், ஆவணம் இதழ், சூலை 3, 1993, பக்கம் 81-84

மூலம்

  • பண்டைய தமிழகம், சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.