தாமரை சூத்திரம்
தாமரை சூத்திரம் (Lotus Sutra) என்பது புகழ்பெற்ற ஒரு மகாயான புத்த மத சூத்திரம்.
நாடுகள் |
இந்தியா • இலங்கை • சீனா • சப்பான் மியான்மர் கம்போடியா ஆங்காங் தைவான் கொரியா • வியட்நாம் தாய்வான் • மங்கோலியா திபேத்து • பூட்டான் • நேபாளம் |
கொள்கை |
போதிசத்வர் • Upāya Samādhi • Prajñā Śunyatā • Trikāya |
மகாயான சூத்திரங்கள் |
Prajñāpāramitā Sūtras தாமரை சூத்திரம் நிர்வாண சூத்திரம் சுவர்ணபிரபாச சூத்திரம் தசபூமிக சூத்திரம் Saṃdhinirmocana Sūtra Avataṃsaka Sūtra ததாகதகர்ப தத்துவம் Laṅkāvatāra Sūtra |
மகாயானப் பிரிவுகள் |
மத்தியமிகம் யோகசாரம் சௌத்திராந்திக யோகசாரம் சுகவதி Esoteric Buddhism தூய நிலம் • சென் • தியாந்தாய் • நிச்சிரென் |
வரலாறு |
பட்டுப் பாதை • நாகார்ஜுனர் போதி தருமன்அசங்கர் • வசுபந்து திக்நாகர் தர்மகீர்த்தி |
Portal |

புத்தர் தனது வாணாளின் நிறைவுக் காலத்தில் வழங்கிய இந்தச் சூத்திரம் நாகர்களால் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாக மகாயானம் நம்புகிறது. காசுமீரத்தில் நடந்த நான்காம் புத்த சமய மாநாட்டில் இம் மந்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தர்மக்ஷர் (கி.பி.286), குமாரஜீவி (கி.பி.406), ஜனகுப்தா-தர்மகுப்தா (கி.பி.601) ஆகியோர் தாமரை சூத்திரத்தை சமசுகிருதத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்தனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.