செய்யாறு வருவாய் கோட்டம்

செய்யார் வருவாய் கோட்டம் (Cheyyar Revenue Division) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வருவாய் கோட்டம் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர் ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் செய்யாறு நகரில் அமைந்துள்ளது.

செய்யாறு வருவாய் கோட்டம்
திருவத்திபுரம்
செய்யாறு
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்ட தலைமையிடம்திருவத்திபுரம் நகரம், செய்யாறு
அடங்கியுள்ள வட்டங்கள்1.செய்யாறு 2.வெம்பாக்கம் 3.வந்தவாசி 4.பெரணமல்லூர்
அரசு
  வகைவருவாய் கோட்டம்
  Bodyசெய்யார் வருவாய் கோட்டம்
  மக்களவை உறுப்பினர்எம்.கே.விஷ்ணுபிரசாத்
  மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
  மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
  மொத்தம்13.64
ஏற்றம்171
மக்கள்தொகை (2011)
  மொத்தம்7,63,261
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 97
வருவாய் கிராமங்கள்459

வருவாய் கிராமங்கள்

தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)

வ.எண் வட்டம் மக்கள் தொகை வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. செய்யாறு 218188 131 செய்யாறு
2. வந்தவாசி 274079 161 செய்யாறு
3. சேத்துப்பட்டு 146806 76 செய்யாறு
4. வெம்பாக்கம் 124188 91 செய்யாறு
மொத்தம் 763261 459 செய்யாறு

[]

சான்றுகள்

1.செய்யாறு வட்டம் வருவாய் கிராமங்கள்

2.வெம்பாக்கம் வட்டம் வருவாய் கிராமங்கள்

3.வந்தவாசி வட்டம் வருவாய் கிராமங்கள்

4.சேத்துப்பட்டு வட்டம் வருவாய் கிராமங்கள்

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.