சமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம்

சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மையோருக்கான தேசிய ஆணையம் (National Commission for Religious and Linguistic Minorities), இந்தியாவில் சமயம் மற்றும் மொழிச் சிறுபான்மை மக்களின் பல்வேறு குறைகளைக் களைய, இந்திய அரசு, உச்ச நீதிமன்ற நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் 29 அக்டோபர் 2004 நாளில் நிறுவப்பட்டது [1] இவ்வாணையம் தனது பரிந்துரைகளை 21 மே 2007 அன்று இந்திய அரசுக்குஅனுப்பியது.[2]

பரிந்துரைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.