கொற்கை (நூல்)
கொற்கை என்னும் புதினம் ஜோ டி குரூஸ் என்பவரால் தூத்துக்குடி மாவட்ட பரதவர் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டது ஆகும். இந்நூலுக்கு 2013ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது. [1]
கொற்கை | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | கொற்கை |
ஆசிரியர்(கள்): | ஜோ டி குரூஸ் |
வகை: | புதினம் |
துறை: | தமிழிலக்கியம் |
மொழி: | தமிழ் |
பதிப்பகர்: | காலச்சுவடு பதிப்பகம் |
ஜோ டி குரூஸ் எழுதிய இரண்டாவது புதினமான கொற்கை பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. [1]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.