ஆற்காடு சாலை

ஆற்காடு சாலை (என். எஸ் கிருஷ்ணன் சாலை என்றும் அழைக்கப்படுகிறது), (SH-113) என்பது தமிழ்நாட்டின், சென்னை நகரத்தின் முக்கிய சாலைகளில் ஒன்றாகும். இது 12 கிலோமீட்டர் நீளம் உள்ளது. 1940 களின் ஆரம்பத்தில் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டு, சென்னை நகரத்தின் மேற்குப் புறங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருந்தது .[1]

சீரமைப்பு

ஆற்காடு சாலையின் 6 கிலோமீட்டர் பகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மீதமுள்ள 6 கி.மீ. திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் அமைந்துள்ளது.

சென்னை சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடட், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் துறையுடன் இணைந்து 400 மீட்டர் நீள மேம்பாளத்தை சென்னை, உள் வட்டச்சாலையில் சென்னை வடக்கில் உள்ள ஆற்காடு சாலையின் சந்திப்பில் வடபழநியில் மெட்ரோ பாதைக்கு இரு பக்கத்திலும் அமைக்க திட்டமிட்டுள்ளது.[2][3][4]

நெடுஞ்சாலைத் துறையானது ஆற்காடு சாலையின் சந்திப்பில் போரூர் அருகே மவுண்ட்-பூந்தமலலி சாலைக்கு மற்றொரு மேம்மாலம் அமைக்கிறது.[5]

ஆற்காடு சாலை வழியாக சென்றடையும் புறநகர் பகுதிகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.