ஆம்பர் அரண்மனை
ஆம்பர் அரண்மனை (இந்தி:आमेर ,ஆமர் அரண்மனைஅல்லது ஆமர் கோட்டை) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது.இது 4 சதுர கிலோமீட்டர் [1]பரப்பளவில் ஆமர் நகரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது.ஜெய்பூர் பகுதியில் சுற்றுலா செல்பவர்களின் விருப்பத் தேர்வாக இவ்விடம் இருக்கிறது. இந்த ஆமர் கோட்டையை ராஜா மான் சிங் கட்டினார்.
ஆம்பர் கோட்டை | |
---|---|
பகுதி: ஜெய்பூர் | |
ராஜஸ்தான் , இந்தியா | |
![]() | |
![]() ![]() ஆம்பர் கோட்டை | |
ஆள்கூறுகள் | 26.9859°N 75.8507°E |
வகை | கோட்டை மற்றும் அரண்மனை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | ராஜஸ்தான் அரசு |
மக்கள் அநுமதி |
ஆம் |
நிலைமை | நல்ல நிலைமையில் உள்ளது |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1592 |
கட்டியவர் | ராஜா மான் சிங் அதன் பின் வந்த ' ஸாவய் ஜெய் சிங் ' |
கட்டிடப் பொருள் |
சிவப்புக் கல் மற்றும் மார்பிள் |
வரலாறு
ஆம்பர் பகுதி 11 நூற்றாண்டு முதல் 'கச்வாகா' அரசர்களால் ஆளப்பட்டுவந்தது.(1037 முதல் 1727 வரை).அக்பரின் படைத்தளபதிகளில் ஒருவராக இருந்த ராஜா மான் சிங் அவர்களால் இக்கோட்டை 1592 - கட்டப்பட்டது.அதன் பின்னான 150 வருடங்களில் பின்னர் வந்த அரசரின் வழித்தோன்றல்களால் மேம்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 'கச்வாகா' அரசர்கள் ஜெய்ப்பூர் பகுதிக்கு தந்து தலைநகரை மாற்றிச் சென்றுவிட்டனர்[2]
அமைப்பு
இந்தக் கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது.
மேற்சான்றுகள்
- Outlook Publishing (1 December 2008). Outlook. Outlook Publishing. பக். 39–. http://books.google.com/books?id=PTEEAAAAMBAJ&pg=PA39. பார்த்த நாள்: 18 April 2011.
- R. S. Khangarot; P. S. Nathawat (1 January 1990). Jaigarh, the invincible fort of Amer. RBSA Publishers. பக். 8–9, 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85176-48-2. http://books.google.com/books?id=hkBuAAAAMAAJ. பார்த்த நாள்: 16 April 2011.