மாநில நெடுஞ்சாலை 79எ (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 79A அல்லது எஸ்.எச்-79A (SH-79A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சேலம் மாவட்டத்தில் சங்கரி என்னும் பகுதியை நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் என்னும் பகுதியோடு இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].


79A
மாநில நெடுஞ்சாலை 79A
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:15.7 km (9.8 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சங்கரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு
To:பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
Location
States:தமிழ்நாடு: 15.7 km (9.8 mi)
Districts:சேலம் மாவட்டம்:4.2 km (2.6 mi)
நாமக்கல் மாவட்டம்:11.5 km (7.1 mi)
Highway system
மா.நெ. 79மா.நெ. 80

மாவட்டம்

இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:

  1. சேலம் மாவட்டம்: 4.2 கி.மீ
  2. நாமக்கல் மாவட்டம்: 11.5 கி.மீ

மொத்த தூரம்

இதன் நீளம் மொத்தம் 15.7 கிலோமீட்டர்கள்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.