மாநில நெடுஞ்சாலை 79எ (தமிழ்நாடு)
தமிழ் மாநில நெடுஞ்சாலை 79A அல்லது எஸ்.எச்-79A (SH-79A) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின சேலம் மாவட்டத்தில் சங்கரி என்னும் பகுதியை நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம் என்னும் பகுதியோடு இணைக்கும் நெடுஞ்சாலையாகும்[1].
![]() 79A
| ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை | ||||
நீளம்: | 15.7 km (9.8 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சங்கரி, சேலம் மாவட்டம், தமிழ்நாடு | |||
To: | பள்ளிப்பாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு | |||
Location | ||||
States: | தமிழ்நாடு: 15.7 km (9.8 mi) | |||
Districts: | சேலம் மாவட்டம்:4.2 km (2.6 mi) நாமக்கல் மாவட்டம்:11.5 km (7.1 mi) | |||
Highway system | ||||
|
மாவட்டம்
இந்த சாலை இருப்பது பின்வரும் 2 மாவட்டங்களில்:
- சேலம் மாவட்டம்: 4.2 கி.மீ
- நாமக்கல் மாவட்டம்: 11.5 கி.மீ
மொத்த தூரம்
இதன் நீளம் மொத்தம் 15.7 கிலோமீட்டர்கள்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.