வெண்மணிப் பூதி

வெண்மணிப் பூதி என்பவர் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 299 எண் கொண்ட பாடல். பூதன் ஆண்பால் பெயர். பூதி பெண்பால் பெயர். வெண்ணி என்பது இப் புலவர் வாழ்ந்த ஊர். இது இக்காலத்தில் கோயில்வெண்ணி எண்ணும் பெயருடன் உள்ளது.

பாடல் தரும் செய்தி

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.