மூன்றாம் கோவில்

மூன்றாம் கோவில் அல்லது எசேக்கியேலின் தேவாலயம் (எபிரேயம்: בית המקדש השלישי) என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்காலஎருசலேம் கோவிலும், எல்லா மக்களும் பலி செலுத்தி விண்ணப்பம் செய்யும் வீடும் ஆகும். எருசலேமின் கோவில் மலையின் நிரந்தரமாக யாவே வாசம் பண்ணும் எல்லையற்ற வாசல் தளமாக எசேக்கியேல் இதை குறிப்பிட்டுள்ளார்.[1]

எசேக்கியேல் தேவாலய திட்டம் - 19ம் நூற்றாண்டு பிரான்சிய கட்டடவியலாளரும் வேதாகம அறிஞருமாகிய சாள்ஸ் சிபிசினால் வரையப்பட்டது.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.