பனவாசி
பனவாசி (கன்னடம்: ಬನವಾಸಿ) கர்நாடக மாநிலத்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்கு அமைந்திருக்கும் மதுகேசுவரா ஆலயம் மிகவும் புகழ் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயம் 8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டத்தாகும். இந்த ஆலயமும் மற்றும் ஆலயத்தை சுற்றியுள்ள நகரத்தையும் இப்பகுதியை ஆண்டுவந்த கதம்பர்கள் உருவாக்கினார்கள்[1]

மதுகேசுவரா ஆலயம்

மதுகேசுவரா ஆலயம்

நந்தி

கல்லில் செதுக்கப்பட்ட கட்டில்

வாயிலில் நிற்கும் யானை
பனவாசி | |
— village — | |
மதுகேசுவரா ஆலயம் பனவாசி | |
அமைவிடம் | 14°32′03″N 75°01′04″E |
நாடு | ![]() |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | உத்தர கன்னட மாவட்டம் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | பனவாசி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.