ஜம்பி சுல்தானகம்
ஜம்பி சுல்தானகம் சுமாத்திராவின் வடக்கில் நிலை பெற்றிருந்த ஓர் அரசு ஆகும். இது தற்கால இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் அமைந்திருந்தது.
இது இந்தோனேசிய வரலாறு தொடரின் ஒரு பகுதி |
---|
![]() |
மேலும் பார்க்க: |
வரலாற்றுக்கு முன் |
பண்டைய அரசுகள் |
குத்தாய் (4ஆம் நூற்றாண்டு) |
தருமாநகாரா (358–669) |
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்) |
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்) |
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்) |
சுண்டா அரசு (669–1579) |
மெடாங்க அரசு (752–1045) |
கேடிரி (1045–1221) |
சிங்காசாரி (1222–1292) |
மயாபாகித்து (1293–1500) |
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி |
இஸ்லாத்தின் பரவல் (1200–1600) |
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்) |
மலாக்கா சுல்தானகம் (1400–1511) |
தெமாகு சுல்தானகம் (1475–1548) |
அச்சே சுல்தானகம் (1496–1903) |
பந்தன் சுல்தானகம் (1526–1813) |
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்) |
ஐரோப்பியக் குடியேற்றவாதம் |
போர்த்துக்கேயர் (1512–1850) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942) |
இந்தோனேசியாவின் தோற்றம் |
தேசிய விழிப்புணர்வு (1908–1942) |
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45) |
தேசியப் புரட்சி (1945–50) |
இறைமையுள்ள இந்தோனேசியா |
தாராளமய மக்களாட்சி (1950–57) |
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65) |
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66) |
புத்தாக்கம் (1966–98) |
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்) |
இச்சிற்றரசு தொடர்பில் 1682 ஆம் ஆண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் சியாம் அரசுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.[1]
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒல்லாந்துக்காரர்கள் இதன் சுல்தானைத் தமது கைப்பொம்மையாகப் பயன்படுத்தி, இவ்வரசைத் தமது ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். 1907 ஆம் ஆண்டு இதன் மரபு வழி ஆட்சியாளரிடம் இறுதியாக ஒட்டிக் கொண்டிருந்த அதிகாரமும் இல்லாதொழிக்கப்பட்டது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.