இலங்கத்து சுல்தானகம்

இலங்கத்து சுல்தானகம் (Langkat Sultanate) எனப்படுவது தற்கால இந்தோனேசியாவில் வடக்கு சுமாத்திராவில் இலங்கத்து பிராந்தியத்தில் அமைந்திருந்த இறைமையுள்ள முஸ்லிம் நாடு ஆகும். இது இந்தோனேசியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்தே நிலைபெற்றிருந்த போதிலும், இதன் பதியப்பட்ட வரலாறு 17 ஆம் நூற்றஆண்டிலிருந்து மாத்திரமே காணப்படுகிறது.[1]

Negeri Kesultanan Langkat
ﻛﺴﻠﺘﺎﻧﻦ لڠکت

1568–1946
தலைநகரம் தஞ்சுங் புரா
மொழி(கள்) மலாயு
சமயம் இஸ்லாம்
அரசாங்கம் மன்னராட்சி சுல்தானகம்
சுல்தான்
 -  1568-1580 பங்லிமா தேவா ஷஹ்தான்
 - 1927-1948 சுல்தான் மஹ்மூது அப்துல் ஜலீல் றஹ்மத்து ஷாஹ்
 - 2003-தற்போது வரை சுல்தான் அஸ்வர் அப்துல் ஜலீல் றஹ்மத்து ஷாஹ், அல்-ஹாஜ்
வரலாறு
 - உருவாக்கம் 1568
 - கிழக்கு சுமாத்திராப் புரட்சி 1946
இது இந்தோனேசிய வரலாறு
தொடரின் ஒரு பகுதி
மேலும் பார்க்க:
காலக்கோடு

வரலாற்றுக்கு முன்
பண்டைய அரசுகள்
குத்தாய் (4ஆம் நூற்றாண்டு)
தருமாநகாரா (358–669)
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்)
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்)
சைலேந்திரர் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்)
சுண்டா அரசு (669–1579)
மெடாங்க அரசு (752–1045)
கேடிரி (1045–1221)
சிங்காசாரி (1222–1292)
மயாபாகித்து (1293–1500)
முஸ்லிம் அரசுகளின் எழுச்சி
இஸ்லாத்தின் பரவல் (1200–1600)
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்)
மலாக்கா சுல்தானகம் (1400–1511)
தெமாகு சுல்தானகம் (1475–1548)
அச்சே சுல்தானகம் (1496–1903)
பந்தன் சுல்தானகம் (1526–1813)
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்)
ஐரோப்பியக் குடியேற்றவாதம்
போர்த்துக்கேயர் (1512–1850)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800)
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942)
இந்தோனேசியாவின் தோற்றம்
தேசிய விழிப்புணர்வு (1908–1942)
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45)
தேசியப் புரட்சி (1945–50)
இறைமையுள்ள இந்தோனேசியா
தாராளமய மக்களாட்சி (1950–57)
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65)
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66)
புத்தாக்கம் (1966–98)
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்)
1921 ஆம் ஆண்டின் இலங்கத்து சுல்தானமின் அரண்மனை.

உசாத்துணை

  1. "Langkat Brief History".

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.