சீர்காழி கோ. சிவசிதம்பரம்
சீர்காழி கோ. சிவசிதம்பரம் தமிழகத்தைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர். இவர், சீர்காழி கோவிந்தராஜனின் மகனாவார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
விருதுகள்
- கலைமாமணி விருது
- தமிழ் இசை வேந்தர் பட்டம்
- பத்மசிறீ விருது
- இசைப்பேரறிஞர் விருது, 2014. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[1][2]
மேற்கோள்கள்
- “More need to be done to promote Tamil Isai’’
- "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம் (22 டிசம்பர் 2018). பார்த்த நாள் 22 டிசம்பர் 2018.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.