கவலை இல்லாத மனிதன்

கவலை இல்லாத மனிதன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கவலை இல்லாத மனிதன்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புகண்ணதாசன்
கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ்
கே. எஸ். ரங்கநாதன்
கதைகதை கண்ணதாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
எம். ஆர். ராதா
டி. எஸ். பாலையா
சந்திரபாபு
முத்துகிருஷ்ணன்
எம். என். ராஜம்
எல். விஜயலட்சுமி
ராஜசுலோச்சனா
பி. எஸ். ஞானம்
லட்சுமிராஜம்
வெளியீடுஆகத்து 19, 1960
ஓட்டம்.
நீளம்16142 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[2] சந்திரபாபு பாடிய பிறக்கும் போதும் அழுகின்றோம் பாடல் உட்பட அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.

எண்பாடல்பாடகர்(கள்)பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1காட்டில் மரம்ஜமுனா ராணிகண்ணதாசன்03:34
2கவலை இல்லாத மனிதன்சந்திரபாபு03:03
3நான் தெய்வமாடி. ஆர். மகாலிங்கம்03:06
4பெண் பார்க்க மாப்பிள்ளைஜமுனா ராணி03:39
5பிறக்கும் போதும்சந்திரபாபு03:38

மேற்கோள்கள்

  1. "Kavalai Illadha Manithan". hindu. பார்த்த நாள் 2014-11-06.
  2. "Kavalai Illadha Manithan Songs". raaga. பார்த்த நாள் 2014-11-06.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.