இரண்டாம் கோவிந்தன்

இரண்டாம் கோவிந்தன் (Govinda II ஆட்சிக் காலம்774-780 ) என்பவன் ஒரு இராஷ்டிரகூட மன்னனாவான். முதலாம் கிருட்டிணனுக்குப்பின் ஆட்சிக்குவந்தவன்.

இவன் முதலாம் கிருட்டிணனின் மூத்த மகனாவான். இவன் ஆட்சி நிர்வாகத்தைத் தனது தம்பியான துருவன் தரவர்சனிடம் விட்டுவிட்டு, கேளிக்கைகளில் ஈடுபட்டு வந்தான். தருவதரவர்சன் முழுமையாக ஆட்சியைத் தன்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.