மாநில நெடுஞ்சாலை 199 (தமிழ்நாடு)

தமிழ் மாநில நெடுஞ்சாலை 199 அல்லது எஸ்.எச்-199 (SH-199) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சாலையாகும். வையம்பட்டி மற்றும் கரூர் சாலைகளை இணைக்கும் இதன் நீளம் 53.640 கிலோமீட்டர்கள்[1]. இச்சாலை மயிலம்பட்டி-உப்பிடமங்கலம் சாலை வழியாக ஊர்களை இணைக்கிறது.

பயனிக்கும் மாவட்டங்கள்

இச்சாலை 2 மாவட்டங்களை இணைக்கிறது[2].

  1. திருச்சி (9 கி.மீ)
  2. கரூர் (44.64 கி.மீ)

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.