வால்டர் தேவாரம்
வால்டர் ஐசக் தேவாரம்[1] தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஆவார். இவர் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை, வீரப்பனைத் தேடும் குழு [2][3] என பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளார். இவர் 31.7.1997ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]
வால்டர் ஐசக் தேவாரம் | |
---|---|
பிறப்பு | 20 ஜூலை 1939. நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு |
பணி | இந்தியக் காவல் பணி (பணி ஓய்வு) |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.