முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்

முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1601 முதல் 1609 வரை ஆகும். இவர் ஆட்சிக் காலத்தில் சேதுபதிக்கும் இவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இவரின் மகன்கள் முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் மற்றும் திருமலை நாயக்கர்.

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழிதெலுங்கு, தமிழ்
தலைநகரம்மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சிபாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.