மாமண்டூர்
மாமண்டூர் தமிழ் நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் உள்ள ஊர். காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் நரசமங்கலம் என்னும் ஊரில் மாண்டூர் செல்லும் கைகாட்டி உள்ளது. உத்தரவாலீசுரம் என்னும் பெருமாள் கோயில் இங்கு உள்ளது. இங்கு பல்லவர் காலக் குடைவரைக் கோயில்கள் உள்ளன. இது ஒரு சுற்றுலாத் தலம்.[3] ஸ்ரீபுராணம் என்னும் சமண நூலை இயற்றிய ஆசிரியர் இந்த ஊரில் பிறந்தவர்.
மாமண்டூர் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மாமண்டூர் குடவரை
அடிக்குறிப்பு
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- சுற்றுலாத் தலம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.