தமிழ் எழுத்து

தனிநிலையில்

  • தமிழ் எழுத்து வகை, தனியெழுத்து நிலையில் எழுத்தின் பெயர்கள்.
  • மொழிமுதல் எழுத்து, மொழியின் முதலில் வரும் எழுத்து
  • மொழியீறு, மொழி என்னும் சொல்லின் ஈற்றில் வரும் எழுத்து
  • எழுத்து மயக்கம், சொல்லில் இணைந்து ஒலியோடு ஒலி மயங்கும் எழுத்துகள் (காண்க: மெய்யெழுத்துகளின் உடனிலை மயக்கம் என்னும் தலைப்பிலுள்ள உட்பிரிவு)
  • எழுத்துப் போலி, சொல்லில் ஓர் எழுத்து நிற்கும் இடத்தில் மற்றொரு எழுத்து நின்று சொல்லின் பொருளை மாற்றாத எழுத்து
  • மகர னகர மயக்கம், உயிரெழுத்து வரும்போது மகரம் னகரமாக மாறுதல்

புணர்ச்சியில்

  • நிலைமொழித் திரிபு, முதற்பொருள் என்பது போல் திரிதல்
  • வருமொழித் திரிபு, கண் நன்று என்பது கண்ணன்று எனத் திரிவது போன்றவை
  • இருமொழித் திரிபு, கள் நன்று என்பது கண்ணன்று எனத் திரிவது போன்றவை
  • ஓரெழுத்தொருமொழி, ஆ, ஈ, தா, நொ, து போன்றவை
  • எழுத்துப்பேறு, ஓரெழுத்தொருமொழியில் கா-கான், மா-மான், ஆ-ஆன் என்பது போல் வருவன
  • ஈரெழுத்தொருமொழி, கல், கடு போன்றவை
  • ஒற்று மிகல், நிலாச்சோறு என்பது போன்றவை, வல்லின, மெல்லின, வகர ஒற்றுகள்
  • ஒற்றுக்கெடல், மர வேர், குள நீர் போல்வன

மொழியியல் பார்வை

மேலும் ஒப்புநோக்கம்

  • பதச்சாரியை, படித்தனர், படி த் த் அன் அர் போல்வன.
  • சொற்சாரியை, மகத்துக்கை, மக(மகவு) அத்து க் கை போல்வன.

வரலாற்றுப் பார்வை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.