சித்தேரி, துரிஞ்சிகுப்பம்


சித்தேரி கிராமம் (Sitheri Village), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாக அமைந்துள்ளது. இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 457 ஆகும். இவர்களில் பெண்கள் 223 பேரும் ஆண்கள் 234 பேரும் உள்ளனர். 457 பேர் மக்கள்தொகை கொண்ட சித்தேரி கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் 3 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும்

சித்தேரி

SITHERI

  குக்கிராமம்  
சித்தேரி

SITHERI

இருப்பிடம்: சித்தேரி

SITHERI

, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°36′28″N 79°06′07″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்கள் தொகை

அடர்த்தி

457

457/km2 (1,184/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்


திருவண்ணாமலை மாவட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த சித்தேரி கிராமம். இந்த கிராமத்திலிருந்து துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி மற்றும் போளூருக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

சிறப்புகள்

இந்த கிராமத்தில் மூன்று புறமும் ஜவ்வாது மலை காடுகளால் சூழப்பட்டுள்ளது. இயற்கை மணம் கொஞ்ச விவசாய நிலங்கள் மூலமும் அமைந்துள்ளது.

சான்றுகள்


  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.