கிமு 31

ஆண்டு கிமு 31 (31 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய், புதன், அல்லது வியாழக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு, அல்லது ஒரு செவ்வாய் அல்லது புதன்கிழமையில் துவங்கிய நெட்டாண்டு ஆகும். அத்துடன் இவ்வாண்டு அக்காலத்தில் "அந்தோனியசு மற்றும் ஒக்டாவியானசு ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Antonius and Octavianus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 723 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கிமு 31 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 50கள் கிமு
  • 40கள் கிமு
  • 30கள் கிமு
  • 20கள் கிமு
  • 10கள் கிமு
ஆண்டுகள்:
அக்டியம் போர்

திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 என்று மறைமலை அடிகள் கணித்துள்ளார். இதன் படி, இது திருவள்ளுவர் ஆண்டின் ஆரம்பமாகும்.[1]

நிகழ்வுகள்

உரோமைக் குடியரசு

உரோமைப் பாலத்தீனம்

கலை

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. "Reader's Write". The Illustrated Weekly of India, Volume 89 (Part 1): 61. 1968. https://books.google.lk/books?id=IWw6AQAAIAAJ.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.