மூ. அருணாச்சலம்
மூ. அருணாச்சலம் (ஆங்கிலம்:M. Arunachalam) (4 மார்ச் 1944 – 21 சனவரி 2004) இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக ஐந்து முறையும் தமிழ் மாநில காங்கிரசு சார்பாக ஒருமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4][5][6]
மூ. அருணாச்சலம் | |
---|---|
![]() மூ. அருணாச்சலம் 1944-2004 | |
தேசியம் | இந்தியன் |
பணி | அரசியல்வாதி |
வாழ்க்கைத் துணை | அமலா (தி. 1974–தற்காலம்) |
பிள்ளைகள் | 4 |
வலைத்தளம் | |
வாழ்க்கைக்குறிப்பு
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளானைக்கோட்டை எனும் கிராமம் இவரது பிறப்பிடம். இவரது பெற்றோர் திரு மூக்கையா-முத்தம்மாள் தம்பதியினர்.
கல்வி
- ஆரம்ப கல்வி - புளியங்குடி
- புகுமுககல்வி - வ.வு.சி. கல்லூரி தூத்துக்குடி
- இளநிலைப்பட்டம் - புனித சேவியர் கல்லூரி திருநெல்வேலி
- முதுநிலைப்பட்டம் - காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் காந்திகிராமம்
- சட்டம் - சென்னைசட்டகல்லூரி சென்னை
அலுவல் பணி
- வழக்கறிஞர் , அனைத்திந்திய வானொலி மற்றும் தேசிய சிறுசேமிப்பு நிறுவனம்.
மேற்கோள்கள்
- Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha
- Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha
- Volume I, 1984 Indian general election, 8th Lok Sabha
- Volume I, 1989 Indian general election, 9th Lok Sabha
- Volume I, 1991 Indian general election, 10th Lok Sabha
- Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.