அழீக்கோடு, கண்ணூர்

அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.

  நகரம்  
அழீக்கோடு, கண்ணூர்
இருப்பிடம்: அழீக்கோடு, கண்ணூர்
,
அமைவிடம் 11°54′27″N 75°20′41″E
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தொழில்கள்

கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.

சுற்றுலா

சாலில் பீச்

இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.

இணைப்புகள்

[http://azhikode.entegramam.gov.in என்றெ கிராமம்-அழீக்கோட்‌டு (அழீக்கோடு-அரசு தளம்)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.