அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்

அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். [1]

அதுல்யநாதேஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற
அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):அறையணிநல்லூர், திருவறையணிநல்லூர்
அமைவிடம்
ஊர்:அரகண்டநல்லூர்
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அதுல்யநாதேஸ்வரர்
தாயார்:அழகிய பொன்னழகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:தென்பெண்ணை
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், திருநாவுக்கரசர்

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது.

இறைவன், இறைவி

இச்சிவாலயத்தின் மூலவர் அதுல்யநாதேஸ்வரர், தாயார் அழகிய பொன்னழகி.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள்

அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.