வினோத் (போராளி)

கப்டன் வினோத் (19/08/1970 - 10/07/1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட வேலுப்பிள்ளை திலகராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

வினோத்

கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறை கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1][2]. முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோருடன் கப்டன் வினோத்தும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.