கொலின்ஸ்

கப்டன் கொலின்ஸ் (12/05/1969 - 10/07/1990; நறுவிலிக்குளம், மன்னார்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பர்ணாந்து சில்வஸ்டார் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கொலின்ஸ்

10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1][2]. முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத் ஆகியோருடன் கப்டன் கொலின்சும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.