பொன்னம்பலமேடு
பொன்னம்பலமேடு (Ponnambalamedu) இது கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ரானி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் பெரியார் தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]
பொன்னம்பலமேடு | |
அமைவிடம் | 9°25′31″N 77°06′09″E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பத்தனம்தித்தா மாவட்டம் |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | பொன்னம்பலமேடு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 914 மீட்டர்கள் (2,999 ft) |
குறியீடுகள்
|
இதன் சிறப்பு
இங்கு சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் / மகர சங்கிராந்தி (ஜனவரி 14) அன்று சூரிய மறைவிற்குப்பின் மகர ஒளி ஏற்றிக் காட்டப்படுகிறது[3][4]
மேற்கோள்கள்
- "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- "Ponnambalamedu to be part of PTR". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.
- "Makarajyothi is man-made, aver leaders". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.
- "TDB to perform ‘deeparadhana' at Ponnambalamedu". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.