புல்பள்ளி

புல்பள்ளி என்னும் ஊர் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. சுல்தான் பத்தேரி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் 77.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு புல்பள்ளி சீதாதேவி கோயில் உள்ளது.[2]

പുൽപ്പള്ളി

புல்பள்ளி

  கிராமம்  
പുൽപ്പള്ളി
இருப்பிடம்: പുൽപ്പള്ളി
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 11°47′17″N 76°09′34″E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் வயநாடு மாவட்டம்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்கள் தொகை 29,298 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 29298 மக்கள் வாழ்ந்தனர்.[3] இதில் 14961 ஆண்களும், 14337 பெண்களும் அடங்குவர்.

சான்றுகள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. http://www.janmabhumidaily.com/jnb/News/64850
  3. "Census of India : Villages with population 5000 & above". பார்த்த நாள் 2008-12-10.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.