பாபி ஜிண்டல்

பியுஷ் 'பாபி' ஜிண்டல் (Piyush "Bobby" Jindal", பிறப்பு ஜூன் 10, 1971) அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரே அமெரிக்கவில் முதலாம் இந்திய-அமெரிக்க ஆளுனர். இதற்கு முன் இவர் லூசியானாவிலிருந்து கீழவையில் உறுப்பினராக பணியாற்றினார். பஞ்சாபி இந்து தாய், தந்தையாருக்கு பிறந்த ஜிண்டல் உயர்பள்ளியிலிருக்கும் பொழுது கத்தோலிக்க சமயத்துக்கு நம்பிக்கை மாற்றினார். இப்பொழுது இவர் அமெரிக்காவில் மிக இளையவரான ஆளுனர் ஆவார். 2016-ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தலில் பாபி ஜிண்டால் குடியரசுக் கட்சியின் சார்பாக போட்டி இடுவார் என மாகாணப் பேரவை உறுப்பினர் டேவிட் விட்டர் தெரிவித்துள்ளார்.[1]

பியுஷ் 'பாபி' ஜிண்டல்
55வது லூசியானா ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 14 2008
Lieutenant மிச் லான்டிரியு
முன்னவர் கேத்லீன் பிளாங்கோ
பின்வந்தவர் பதவியிலுள்ளார்
உறுப்பினர், கீழவை (ஐக்கிய அமெரிக்கா)
லூசியானாயின் 1ம் மாவட்டத்திலிருந்து
பதவியில்
ஜனவரி 3 2005  ஜனவரி 14 2008
முன்னவர் டேவிட் விடர்
பின்வந்தவர் சிறப்பு தேர்தல் முடியவில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 10, 1971 (1971-06-10)
பாடன் ரூஜ், லூசியானா
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) சுப்பிரியா ஜாலி ஜிண்டல்
பிள்ளைகள் செலியா எலிசபெத்
ஷான் ராபர்ட்
ஸ்லேட் ரையன்
தொழில் அரசியல்வாதி
சமயம் கத்தோலிக்க திருச்சபை

மேற்கோள்


  1. தேர்தலில் போட்டியிட பாபி ஜிண்டால் முயற்சி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.