பாணா காத்தாடி (திரைப்படம்)
பாணா காத்தாடி 2010ல் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படம் ஆகும். பத்ரி வெங்கடேஷால் எழுதி இயக்கப்பட்டது. தமிழ் திரைப்பட நடிகர் முரளியின் மகனான அதர்வா இதில் நாயகனாக நடித்துள்ளார்.பிரசன்னா, சமந்தா ருத் பிரபு, கருணாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவால் இசையமைக்கப்பட்ட இப்படம் தமிழ் நடிகர் முரளியின் கடைசித்திரைப்படமாகும். முரளி இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
பாணா காத்தாடி | |
---|---|
![]() | |
இயக்கம் | பத்ரி வெங்கடேஷ் |
தயாரிப்பு | செந்தில் தியாகராஜன் டி.அர்ஜுன் |
கதை | பத்ரி வெங்கடேஷ் லட்சுமிகாந்த் ராதாகிருஷ்ணன் |
இசை | யுவன் ஷங்கர் ராஜா |
நடிப்பு | அதர்வா பிரசன்னா சமந்தா ருத் பிரபு கருணாஸ் மனோபாலா |
ஒளிப்பதிவு | ரிச்சர்ட் மரிய நாதன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | சத்யஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | 6 August 2010 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.