நலிபு வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
நலிபு வண்ணம் என்பது செய்யுளில் ஆய்த எழுத்துக்கள் விரவி நடக்கும் பாங்கு.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
- வேண்டும் பிறன்கைப் பொருள் [1]
அடிக்குறிப்பு
- திருக்குறள் 178
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.