தெய்வானை

தெய்வானை இந்து சமயத்தினரின் உருவக் கடவுள்களுள் ஒருவராவார். தேவர்களின் தலைவரான இந்திரனின் மகள், முருகப்பெருமானின் மனைவி.[1]

தெய்வானை
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன்
வேறு பெயர்கள்தேவசேனா, தேவயாணி, தேவகுஞ்சரி, ஜெயந்தி (ஜெயந்தனின் சகோதரி)
தேவநாகரிபழனிமலை
தமிழ் எழுத்து முறைதெய்வானை
இடம்பழனிமலை
துணைமுருகன்

சூரபத்மனை போரில் வென்ற பின் முருகனை திருப்பரங்குன்றத்தில் மணமுடிக்கப் பெற்றார்.

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்". மாலைமலர். பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.