பிரித்தானிய இலங்கை

பிரித்தானிய இலங்கை (British Ceylon, பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.[1][2][3][4]

British Ceylon
பிரித்தானிய இலங்கை
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடு

 

1815–1948
கொடி சின்னம்
நாட்டுப்பண்
அரசரை இறைவன் காப்பாற்றுவான்
சிலோன் அமைவிடம்
தலைநகரம் கொழும்பு
மொழி(கள்) சிங்களம், தமிழ், ஆங்கிலம்
அரசாங்கம் அரசியலமைப்பு முடியாட்சி
இலங்கையின் ஆட்சியாளர்கள்
 -  1815-1820 ஜார்ஜ் III
 - 1820-1830 ஜார்ஜ் IV
 - 1830-1937 வில்லியம் IV
 - 1837-1901 விக்டோரியா
 - 1901-1910 எட்வர்ட் VII
 - 1910-1936 ஜார்ஜ் V
 - 1936 எட்வர்ட் VIII
 - 1936-1948 ஜார்ஜ் VI
இலங்கையின் ஆளுநர்
 - 1798-1805பிரடெரிக் நார்த்
 - 1805-1811 தாமஸ் மெயிட்லண்ட்
 - 1812-1820 ராபர்ட் பிரவுன்ரிக்
 - 1944-1948 ஹென்றி மொங்க்-மேசன் மூர்
வரலாற்றுக் காலம் புதிய ஏகாதிபத்தியம்
 - கண்டி உடன்பாடு மார்ச் 5, 1815 1815
 - விடுதலை பெப்ரவரி 4, 1948 1948
நாணயம் பிரித்தானிய இலங்கை ரூபாய், Ceylonese rixdollar (1815 - 1828)

வரலாறு

1581–1815

பிரித்தானியரின் இலங்கை வருகை

கண்டியப் போர்

பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.

மேற்கோள்கள்

  1. British Ceylon (1796–1900)
  2. British Ceylon History
  3. How Sri Lanka Was Influenced By Being a British Colony
  4. Ceylon Under British Rule, 1795-1932

மேலும் படிக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.